25ஆவது ஆண்டு நிறைவு விழா

ஆண்டு நிறைவு விழாவின் நன்றி ஆராதனை, மக்கள் தேவ சபையில் 2019 வைகாசி மாதம் 25ஆம் திகதி கொண்டாடியது.

தற்போதைய மற்றும் முன்னைய கல்லூரி மன்ற உறுப்பினர்கள், கல்வீப்பீடம் மற்றும் நிர்வாகத்தினர், மாணவர்கள், பழைய மாணவர்கள், சபைப்பிரிவு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து கடந்த 25 வருட மைல்கற்களை கடந்ததிற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தினை, அனைத்து மொழிகளிலுமுள்ள அனைத்து சபைப்பிரிவினரை ஆதாயப்படுத்துவதற்கும் தேவனுடைய வார்த்தைக்கு முன்னுரிமை அளித்து அர்ப்பணிக்கின்ற வேதாகம கல்லூரி தொடர்பாக கனவு கண்ட மற்றும் ஜெபித்த CTSஇன் ஸ்தாபகர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்கள், 5 மாகாணங்களில் கல்வி நிலையங்கள், நூற்றுக்கும் அதிகமான முக்கியமான வெளியீடுகளையும் தன்னகத்ததே கொண்டு, இலங்கையிலுள்ள திருச்சபைகளுக்கு விசுவாசத்தில் உறுதிப்படவும், ஊழியம் மற்றும் பணிநோக்கில் திறனாக செயற்படுவதற்கும், CTS தன்னை அர்ப்பணித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்