CTS ஐப்பற்றி

CTS இற்கு வரவேற்கிறோம்

மெய்யான ஒரே அடித்தளமான தேவனுடைய வார்த்தையில் உறுதியாக வேரூன்றி நிறுவப்பட்டதும், கொழும்பில் அமைந்துள்ள இவ்விறையியல் கல்லூரியானது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வேதாகமக் கற்கையை வழங்குகிறது. இது அனைத்து கிறிஸ்தவப் பின்னணிகள் மற்றும் சபைப் பிரிவுகளையும் சார்ந்த தேவனின் மக்களுக்காகத் திறந்துள்ளது. அவரை நேசிக்கும் மற்றும் அவருக்கு சேவை செய்ய விரும்பும் விசுவாசிகள் தங்கள் திருச்சபைகளிலும் ஊழியத்தேவையுள்ள இடங்களிலும் வினைத்திறனான ஊழியத்தை மேற்கொள்ள வலுவூட்டப்படுகிறார்கள்.

மேலும் வாசிக்கவும்
Extensions

மாகாண கல்வி நிலையங்கள்

இலங்கை முழுவதும் 10 மாகாண கல்வி நிலையங்கள்

Library

நூலகம்

38,000 நூல்கள்

Programmes

பாடத்திட்டங்கள்

3 மொழிகள், 5 பாடத்திட்டங்கள்

Interdenominational

சபைப்பிரிவு சாராதவை

விசுவாசத்தில் பயணிக்கும் மாணவர்கள்

ஐவோ பூபாலன் - அதிபர், CTS

CTS ஆனது திருச்சபையின் பூரணத்துவத்திற்கு சேவை செய்தலைக் குறித்து நான் ஆதரிக்கிறேன்.”

காணொளியைக் காண்க


CTS இன் பாடத்திட்டங்கள்

எமது கல்விப்பீடமானது வாழ்நாள் கற்கையாளர்களாக காணப்படுவதால், மாணவர்களும் அவ்விதமாக காணப்படுவதற்கு ஊக்குவிக்கப்படுவர்.

சமீபத்திய செய்திகள்

admin / அக் 03, 2019

பட்டமளிப்பு விழா 2019

பட்டமளிப்பு விழாவின் ஆராதனை மற்றும் நன்றி செலுத்தலை 2019, ஆடி மாதம் 13ஆம் திகதி கொழும்பு 3இல் அமைந்துள்ள மெதடிஸ்த கல்லூரியின் மண்டபத்தில் கொண்டாடியது.

மேலும் வாசிக்கவும்

இணைக்கப்பட்டோருக்கான செய்திமடல்

மேலும் தகவல்களை பெற எங்கள் இணைக்கப்பட்டோருக்கான செய்திமடலில் இணைக
தமிழ்